சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) கம்பளை – நாவலப்பிட்ட வீதியின் , மரியவத்த சந்தியை மறித்து சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மரியவத்த சந்தியில் இருந்து உடகம வரையான வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி அவர்கள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கம்பளை – நாவலப்பிட்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மாவனெல்லையில் உள்ள மேலதிக வகுப்புக்கள் கட்டிடமொன்றில் தீ விபத்து

அரச பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்