சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) கம்பளை – நாவலப்பிட்ட வீதியின் , மரியவத்த சந்தியை மறித்து சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மரியவத்த சந்தியில் இருந்து உடகம வரையான வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி அவர்கள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கம்பளை – நாவலப்பிட்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முச்சக்கர வண்டிகளின் கட்டணத்திற்கு கட்டுப்பாடு அவசியம்

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி