சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக விமானமொன்று தரையிறக்கம்…

(UTV|COLOMBO) நேற்று, அவசரமாக இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குறித்த இந்த விமானம் இலங்கையில் தரையிறங்கும் போது அதில் 338 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட காபன் அழுத்தம் காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

editor

ஜாகிர் நாயக் தொடர்பில் மலேசிய அரசின் நிலைப்பாடு என்ன?