சூடான செய்திகள் 1வணிகம்

நுவரெலியாவில் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பம்…

(UTV|COLOMBO) நுவரெலியா மாநகர சபையின் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

நுவரெலியா மாநகர சபை ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை இடம்பெறும். நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனபால கருணாரத்ன தலைமையில் இடம்பெறும். நுவரெலியா மாநகர சபையின் வருடாந்த வசந்த கால கொண்டாட்டத்தில் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள், போட்டிகள் என்பன ஏற்பாடாகியுள்ளன.

Related posts

லோட்டஸ் டவரிலிருந்து தமிழ் இளைஞன் எவ்வாறு விழுந்தார்..உண்மைக் காரணம் வௌியானது..!

நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு