சூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில்

(UTV|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற, மே தின ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிறன்று…

ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரில் மாதம் மீண்டும் விசாரணைக்கு…