சூடான செய்திகள் 1

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…

(UTV|COLOMBO) தெஹிவலை – காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகமாகக்காணப்படும்

முல்லைத்தீவு இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு [VIDEO]