சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரான் விமான நிலையத்தில் வைத்து சிஐடி யினால் கைது

(UTV|COLOMBO) துபாயில் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினருடன் கைதான மதூஷின் நெருங்கிய சகா கஞ்சிபான இம்ரானை துபாய் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

அதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பயங்கரவாத அவதானம் எதுவும் இல்லை – ஜனாதிபதி செயலகம்

ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டை வீதிக்கு பூட்டு

ஸ்ரீ.சு கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு அழைப்பு