சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ராஜகிரிய வீதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் பத்தரமுல்லையில் இருந்து ராஜகிரிய நோக்கிச் செல்லும் வீதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஈடிஐ வைப்பாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அவ்வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோள்…

புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்தம்

இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு