சூடான செய்திகள் 1

விசாரணைகளின் பின்னர் நதிமல் பெரேரா விடுவிப்பு

(UTV|COLOMBO) துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேராவினது மகன் நதிமல் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

editor

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை