சூடான செய்திகள் 1

விசாரணைகளின் பின்னர் நதிமல் பெரேரா விடுவிப்பு

(UTV|COLOMBO) துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேராவினது மகன் நதிமல் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

நிவ்யோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்க நான் தயார்

பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துதல் தொடர்பில் புதிய நடைமுறை – ஜனாதிபதி