சூடான செய்திகள் 1

நாலக்க டி சில்வா எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  முன்னாள் பிரதி காவல் துறை மா அதிபர் நாலக்க டி சில்வாவை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் பிரசன்னபடுத்திய போதே அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவிப் பிரமாணம்

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

editor

டோனியை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் -முனாப் பட்டேல்