சூடான செய்திகள் 1

வாழ்க்கையில் வெற்றி பெறுதல் பாரிய சவால்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

(UTV|COLOMBO) பரீட்சையில் சித்தியடைதலுடன் வாழ்க்கையில் வெற்றி பெறுதலும் பிள்ளைகளுக்கு சவாலாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை மின்னேரிய தேசிய பாடசாலையில் கட்டிடம் ஒன்றை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

நானாட்டான் பூவரசன் கண்டல் குள புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!

நியோமல் ரங்கஜீவ சரீரப் பிணையில் விடுதலை