சூடான செய்திகள் 1

வாழ்க்கையில் வெற்றி பெறுதல் பாரிய சவால்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

(UTV|COLOMBO) பரீட்சையில் சித்தியடைதலுடன் வாழ்க்கையில் வெற்றி பெறுதலும் பிள்ளைகளுக்கு சவாலாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை மின்னேரிய தேசிய பாடசாலையில் கட்டிடம் ஒன்றை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமானதா?-ஜோசப் ஸ்டாலின்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றும்…

12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்