சூடான செய்திகள் 1

கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)  இன்று காலை கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை

 

 

 

 

Related posts

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

இன்று முதல் வழமைக்கு திரும்பும் புகையிரத சேவைகள்

“ஜனநாயகத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக அமைய வேண்டுமென பிரார்த்தியுங்கள்” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!!!