சூடான செய்திகள் 1

கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)  இன்று காலை கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் பூரண குணம்

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!