சூடான செய்திகள் 1

பேரூந்து குடைசாய்ந்ததில் இருவர் பலி

(UTV|COLOMBO) நுவரெலியா – வலப்பனை மாவு தோட்டத்தில் நேற்றிரவு(24) பேரூந்து ஒன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வலப்பனையிலிருந்து இராகலை நோக்கி பயணித்த குறித்த பேரூந்து, வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்

கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்