சூடான செய்திகள் 1

தினசரி சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை

(UTV|COLOMBO) தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையான 3 மணித்தியாலங்களும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அல்லது 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

நாடளாவிய வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் தொடர்பான விபரங்கள்…!

பிரதமர் நாடு திரும்பினார்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை