சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில்…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற நிலையில் , 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திருமலையில் மீண்டும் ஆலயம் உடைப்பு

அல்லாஹ் என்ற எழுத்துடன் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு; இத்தனை விலைக்கு விற்பனையா?

எட்டு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்ற தீர்மானம்