சூடான செய்திகள் 1

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு

(UTV|COLOMBO) விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகள் ஜூன் மாதம் 04ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

ஹெரோயினுடன் இருவர் கைது