சூடான செய்திகள் 1

இன்று (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

(UTV|COLOMBO) இன்று (18) அதிகாலை கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்றின் மீது டிப்பர் ரக வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

நாமல்குமார ஒரு பைத்தியக்காரன் – சபையில் பொன்சேகா

எவன்கார்ட் வழக்கு – சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் கையளிப்பு

ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இருவர் கைது