சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

Related posts

இன்று முதல் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகமாகக்காணப்படும்

நிலாவுக்கு செல்லும் முதல் பெண்

இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை