சூடான செய்திகள் 1

பெங்கிரிவத்த சுதா கைது…

(UTV|COLOMBO) மகரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைரம் மற்றும் இரத்தினக் கற்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட, பெங்கிரிவத்தை பிரதேசத்தைச் ​சேர்ந்த 40 வயதுடைய ரங்கன பெரேரா எனப்படும் பெங்கிரிவத்த சுதா என்பவரே இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு

சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் : நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல்

காலி சர்வதேச விளையாட்டு மைதானம் விவகாரம் குறித்த கலந்துரையாடல் இன்று