சூடான செய்திகள் 1

புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) மாத்தறை, பம்பறன பிரதேசத்தில் இன்று(13) காலை ருஹுனு குமாரி புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் ஏனைய இருவரும் காயங்களுக்கு உள்ளாகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று

“சஜித்தின், கேட்டாபாயவுக்கான கடிதத்தை கிண்டலடிக்கும் ரணில் “

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !