சூடான செய்திகள் 1

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) அம்பலங்கொட தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது 70 – 80 கிலோ மீட்டர் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

Related posts

பொது வேட்பாளருக்கே ஆதரவு அனுரவிடம் சித்தார்த்தன்..!

மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதில் சவால்

நாளை நாடு திரும்பும் ஜப்பானிய கடற்படைக்கப்பல்கள்…