சூடான செய்திகள் 1

பெண் ஒருவரின் சடலம் மீட்பு…

(UTV|COLOMBO) பெண் ஒருவரின் சடலம் இங்கிரிய – கொடிகல – குரண பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தள்ளது.

நேற்று மாலை மீட்கப்பட்ட சடலம் ஹபபான்கொட பிரதேசத்தினை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருடையது என காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சடலத்தின் கழுத்து பகுதி மற்றும் தொண்டை பகுதியில் வெட்டு காயங்கள் உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில்

சாதாரண தரப் பரீட்சைக்கான தனியார் விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்

ஷாந்த சிசிர குமார மீண்டும் விளக்கமறியலில்