சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்

(UTV|COLOMBO) இன்று(13) நள்ளிரவு முதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

 

 

Related posts

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை