சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்

(UTV|COLOMBO) இன்று(13) நள்ளிரவு முதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

 

 

Related posts

அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை..

எதிர்ப்பு பேரணி கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில்…