சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை டீசலின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்

ஹம்பந்தோட்டையில் யானைகள் சரணாலயம்…