சூடான செய்திகள் 1

பிரபல இசையமைப்பாளர் கைது

(UTV|COLOMBO) இன்று காலை கிரில்லவெல பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் மஞ்சள் கடவையால் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

‘கஜா’ புயல் காரணமாக யாழ் குடாநாட்டில் நாளை கடும் மழை!

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை