சூடான செய்திகள் 1

தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

(UTV|COLOMBO) இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ivar தரம் 06 இற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக 8000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முயற்சித்த போது குறித்த அதிபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்

ஜப்பானுக்கான விமான சேவையில் தாமதம்

பொசொன் வைபவத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்