விளையாட்டு

குசல் ஜனித் பெரேரா போட்டிகளில் இருந்து நீக்கம்…

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது குசல் ஜனித் பெரேராவின் இடது தொடையில் உபாதை ஏற்பட்ட நிலையில் , அவர் நேற்றைய போட்டியில் துடுப்பெடுத்தாடவில்லை.

இந்நிலையில் , குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக மாற்று வீரரொருவரை தென்னாபிரிக்காவிற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஆசிய கால்பந்து போட்டியை நழுவ விட்டது இலங்கை

இலங்கையில் மன்செஸ்ட்டர் கால்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தை அமைக்க நடவடிக்கை

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!