சூடான செய்திகள் 1

விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) இன்று அதிகாலை சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு.

உயிரிழந்துள்ள பெண் மலேசிய பிரஜையென தெரியவந்துள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் அவரின் சடலத்தை நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் சர்வதேச தலையீடுகள் அவசியப்படாது – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

editor

பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் தெரிவுக்குழுவில் முன்னிலை

இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து வெளியேற்றம்