சூடான செய்திகள் 1

விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) இன்று அதிகாலை சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு.

உயிரிழந்துள்ள பெண் மலேசிய பிரஜையென தெரியவந்துள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் அவரின் சடலத்தை நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பிரதமரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு