வணிகம்

நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கு உச்ச கட்ட விலை…

(UTV|COLOMBO)  எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 80 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 85 ரூபாவாகவும் உச்ச கட்ட விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தாண்டில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கும்

Viberஆல் privacy boost அறிமுகம்

உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி விரைவில் அதிகரிக்கப்படும்