வணிகம்

நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கு உச்ச கட்ட விலை…

(UTV|COLOMBO)  எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 80 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 85 ரூபாவாகவும் உச்ச கட்ட விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

Related posts

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்கள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

பண்டிகை காலங்களில் கோழி இறைச்சியின் விலை கூடலாம்