சூடான செய்திகள் 1

ம.வி.முன்னணியின் தலைவருக்கும்-எதிர்கட்சித் தலைவருக்கும் இடையே சந்திப்பு

(UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையே எதிர்வரும் புதன் கிழமை 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நேற்று(03) மாலை குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது இருபதாவது திருத்தம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டது.

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை திறப்பு