சூடான செய்திகள் 1

இன்று(02) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள லால்காந்த

(UTV|COLOMBO) நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த, இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

அநுராதபுரம் – புதிய புத்தளம் வீதியில் சிறைச்சாலைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதே வேளை விபத்து இடம்பெற்றபோது அவர் மது போதையில் இருந்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

தங்காலையில் இன்று மற்றுமோர் துப்பாக்கிச் சூடு

இங்லாந்தின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது (photos)

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு சபை கூடுகிறது