சூடான செய்திகள் 1

எதிர்வரும் புதன்கிழமை புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்?

(UTV|COLOMBO) புகையிரத சாரதிகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு ஒன்றினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts

சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை -மனோ

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படும் – அமைச்சர் ரிஷாட்டிடம் பிரதமர் உறுதி

அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை…