சூடான செய்திகள் 1

காற்றின் வேகமானது அதிகரித்து வீசலாம்

(UTV|COLOMBO) நாட்டின் தென்கிழக்கு திசை கடற்பகுதியில் நிலவும் அதிகமான மழை முகில் காரணமாக மாத்தறை முதல் மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டருக்கும் இடையே வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மீனவர்களும், கடற்படையும் மிகந்த அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

Related posts

குளியாப்பிட்டிய பிரதேச சபையை மொட்டும், மயிலும் இணைந்து கைப்பற்றியது

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்-ஜனாதிபதி

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நிறைவு