சூடான செய்திகள் 1

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

(UTV|JAFFNA) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பீடத்தில் பதிவான பகிடிவதை சம்பவங்கள் காரணமாக குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள தொழில்நுட்ப பீட மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த மேலும் 533 பேர் வெளியேற்றம்

மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா