சூடான செய்திகள் 1

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கிடைத்த தண்டனை!!!

(UTV|COLOMBO) போதைப்பொருள் கடத்தியமை மற்றும் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு, இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷஷீ மகேந்திரன் மரணதண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

2017 டிசம்பர் 11 ஆம் திகதி, கொழும்பு – 14 எச்.ஆர். ஜோதிபால மாவத்தையில் 105 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தி

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!

களுகங்கை திட்டத்தின் பூர்த்தி , லக்கல புதிய பசுமை நகர அங்குரார்ப்பண வைபவம் இன்று(08)