சூடான செய்திகள் 1

புஞ்சி பொரளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) HNDE மாண்வர்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக புஞ்சி பொரளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

கொரோனா- இலங்கை நபரின் இறுதிக் கிரியை சுவிற்சர்லாந்தில்

ஓமானுக்கு விரைந்த ஜம்இய்யத்துல் உலமா சபை குழு !

ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ரிஷாட் பதியுதீன்