வணிகம்

ரம்புட்டான் செய்கையை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) விவசாயத் திணைக்களத்தின் ”பழங்கள் கிராமங்கள்” வேலைத்திட்டத்தின் கீழ், ரம்புட்டான் செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த வேலைத்திட்டத்தின் கீழ், மலேஷிய சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரம்புட்டான் உள்ளிட்ட பல வகைகளை சேர்ந்த ரம்புட்டான்களை உற்பத்தி செய்யவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு

கிளிநொச்சி வெள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை – சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்