சூடான செய்திகள் 1

தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV|COLOMBO) காலி ரத்மகவில் இரண்டு வர்த்தகவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

Related posts

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விடுதலை…

இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்டனுக்கு கொரோனா

கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு