சூடான செய்திகள் 1

“அல ரஞ்சி” கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழுவின் உறுப்பினரான கெசல்வத்தை தினுக்கவின் மாமனாரான “அல ரஞ்சி” வாழைத்தோட்டத்தில் வைத்து பொலிஸ் அதிரப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஹெரோயின் மற்றும் இரண்டு அறிவாள்களும் கைப்பற்றப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு மார்ச் மாதம் ஒத்திவைப்பு

சமூர்த்தி கொடுப்பனவு நிகழ்வு இன்று ஆரம்பம்

மோட்டார் சைக்கிள்- பாரவூர்தி மோதுண்டு விபத்தில் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்