சூடான செய்திகள் 1

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

(UTV|COLOMBO) மீனவர்கள் 25 பேர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 படகுகளில் சென்றிருந்த 25 மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது 4200 கிலோ கிராம் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியாவின் காரைக்கல் மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றில்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார CIDயில் முன்னிலை

editor

சு.கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் நாளை