சூடான செய்திகள் 1

சமிக்ஞை கோளாறு காரணமாக கோட்டை தொடரூந்துகள் தாமதம்

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் அங்கிருந்து செல்லும் தொடரூந்து சேவைகள் தாமதமடைந்தன.

தொடரூந்து கட்டுபாட்டு நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

சமிக்ஞை கோளாறு காரணமாக இந்தநிலை ஏற்பட்டதாக, தொடரூந்து கட்டுபாட்டு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி – 06 பேர் காயம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்