சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் அதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு மீது ‘சத்ய கவேஷகயோ’ என்ற தனியார் அமைப்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

நள்ளிரவில் விருந்து வைத்த இளைஞர், யுவதிகளின் நிலை…

இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்து!!

சிங்கப்பூரில் இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன