சூடான செய்திகள் 1

பேரூந்து விபத்தில் 4 பேர் பலி – 19 பேர் காயம்

(UTV|COLOMBO) வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சிலாபம், மஹவ பகுதியில் பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 19 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

பிரியாவிடை பேச்சில் மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த மலிங்க(photo)

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாயிடம் விசாரணை

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை