சூடான செய்திகள் 1

பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு-54 பேருக்கு வகுப்பு தடை..!!

(UTV|COLOMBO) பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு காரணமாக சபரகமுவ பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரகாலம் இவ்வாறு வகுப்புதடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்லைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

Related posts

‘பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு [UPDATE]