சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) துபாயில் கைதான பாதாள உலகக் குழு தலைவனான மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதிமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர் எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க துபாய் நீதிமன்றம் நேற்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமல் பெரேரா சார்பில் முன்னிலையாக துபாய் நோக்கி புறப்பட்ட அவரது குடும்ப சட்டத்தரணியான சஹப்திக வெல்லபிடி நேற்று(14) துபாய் பொலிஸில் அமல் மற்றும் நதிமல் ஆகியோரை சந்தித்துள்ளார்.

அவர்களுக்கு பிணை வழங்குமாறு விண்ணபிக்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

Related posts

இந்தியாவில் கைதான 4 இலங்கையர்களின் விசாரணைகள் நிறைவு : பயங்கரவாதம் குறித்து ஆதாரமில்லை

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா

இன்று இம் மாதத்திற்கான எரிபொருள் விலை சூத்திரம்?