சூடான செய்திகள் 1

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) அரலகங்வில – நெலும்வேவ வன பகுதியில் காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் ஒருவர் நேற்றிரவு(14) காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அலுத்வேவ பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலன்னறுவை வன பாதுகாப்பு காரியாலயத்தில் பணி புரிந்து வந்துள்ளமையம் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

ஒரு மாதமாக தபால் மா அதிபர் பதவி இடைவெளி

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்