சூடான செய்திகள் 1

இன்று மற்றும் நாளை 4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

(UTV|COLOMBO) டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் இன்று மற்றும் நாளை  நான்கு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை இலக்கு வைத்து இந்த டெங்கு ஒழிப்பு திட்டம் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

Related posts

இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை – வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்!

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை