சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதான கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் மாளிகாவத்தை பகுதில் வைத்து பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விபத்தில் தாயும் இரு மகள்களும் பலி

ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் நீதிமன்றில் சரணடைந்தார்

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில்.