சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சரணடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான போது 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்

தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் திறப்பு

“மஞ்சள் நிற கோழி இறைச்சிகளில் போஷாக்கும் சுவையும் அதிகம்” – கலாநிதி கிரிஷாந்தி பிரேமரத்ன