சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நீதிமன்றில் ஆஜர்

(UTV|COLOMBO) போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம விஜயசிறி பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பங்களாதேஷ் அணி வீரர்களின் போராட்டம் நிறைவு

UPDATE – கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணை

பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை