சூடான செய்திகள் 1

தயாசிறி ஜயசேகர திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர திடீர் சுகயீனம் காரணமாக சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் நியமனம்

சபாநாயகரின் தடை உத்தரவுடன் சபை மீண்டும் ஆரம்பம்!

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் 4பேர் கைது